தமிழ்நாடு

கொடைக்கானல் அருகே அருவியில் தவறி விழுந்து பெண் பலி

DIN

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அடுத்துள்ள அஞ்சுவீடு அருவியில் இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து பலியானார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அடுத்துள்ள அஞ்சுவீடு அருவி பகுதிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சுரேஷ். இவரது மனைவி ஸ்ரீதேவி(34) உள்ளிட்ட சிலர் சுற்றுலா சென்றுள்ளனர்.

அங்குள்ள அருவியில் குளித்தபோது தவறி விழுந்து ஸ்ரீதேவி உயிரிழந்தார். சடலத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT