தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர்‌ உயிரிழப்பு

DIN

கள்ளக்குறிச்சியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர்‌ உயிரிழந்துள்ளார். 

கள்ளக்குறிச்சி ‌மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி(55). இவர் ஜூலை 1 ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

இன்று காலை 8 மணியக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.

கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT