தமிழ்நாடு

சிவகங்கை அருகே விவசாயத் தோட்டத்தில் பிடிபட்ட 17 மலைப்பாம்புக் குட்டிகள்

DIN

சிவகங்கை அருகே விவசாயத் தோட்டத்தில் 17 மலைப்பாம்புக் குட்டிகளை தீயணைப்புத் துறையினர் கைப்பற்றினர்.

சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே அச்சரம் பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது தோட்டத்தில் பனைமரப் பொந்தில் மலைப்பாம்புவின் 17 குட்டிகள் இருப்பதாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் வந்தது. 

அதனடிப்படையில், திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் அச்சரம் பட்டிக்கு விரைந்து சென்று கணேசன் தோட்டத்தில் இருந்து மலைப்பாம்பின் குட்டிகளை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வனத்துறையினர் 17 மலைப்பாம்புக் குட்டிகளை மதகுபட்டி அருகே உள்ள மண்மலைக்காடு வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டுச் சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT