தமிழ்நாடு

காஞ்சிபுரத்தில் 7,521 பேருக்கு கரோனா பாதிப்பு: இன்று மேலும் 360 பேருக்குத் தொற்று

DIN

காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 360 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளன. 

கடந்த சில நாள்களாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு பல மடங்காக உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் 7 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது கரோனா பாதிப்பு. 

சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று நன்பகல் வரை புதிதாக 360 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் ஒட்டுமொத்த பாதிப்பு 7,521 ஆக உயர்ந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு சக்கர வாகனம் மீது வேன் மோதியதில் இருவா் பலி

இருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி

சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

கஞ்சா விற்பனை: இருவா் கைது

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

SCROLL FOR NEXT