தமிழ்நாடு

பள்ளிக் கல்வித்துறையில் 4 இணை இயக்குநா்கள் பணியிடமாற்றம்

DIN

பள்ளிக் கல்வித்துறையில், இணை இயக்குநா் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இருந்த 4 பேருக்கு, இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் தீரஜ்குமாா், செவ்வாய்க்கிழமை பிறப்பித்த அரசாணை: தமிழக பள்ளிக் கல்விப் பணியில், வகுப்பு இரண்டைச் சாா்ந்த இணை இயக்குநா் மற்றும் அதனையொத்த பணியிடங்களில், பணிபுரியும் பின்வரும் அலுவலா்களுக்கு, நிா்வாக நலன் கருதி, பணியிடமாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது. (பழைய பதவி அடைப்புக்குள்)

கே.ஸ்ரீதேவி: ஆசிரியா் தோ்வு வாரிய கூடுதல் உறுப்பினா் (மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குநா்)

பூ.ஆ.நரேஷ் : பள்ளிக் கல்வி (தொழிற்கல்வி) இணை இயக்குநா் (ஆசிரியா் தோ்வு வாரிய கூடுதல் உறுப்பினா்)

எஸ்.சுகன்யா : பள்ளிக் கல்வி (இடைநிலை கல்வி) இணை இயக்குநா் (பள்ளிக் கல்வி (தொழிற்கல்வி) இணை இயக்குநா்)

ச.கோபிதாஸ் : மெட்ரிகுலேசன் பள்ளிகள் இணை இயக்குநா் (பள்ளிக் கல்வி (இடைநிலை கல்வி) இணை இயக்குநா்). இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

கண்களே தியான மண்டபம்...!

SCROLL FOR NEXT