முகப்பு
தமிழ்நாடு

அம்மா உணவகங்களில் நாளை முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்

அம்மா உணவகத்தில் நாளை முதல் விலையில்லா இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழ்நாடு

அம்மா உணவகங்களில் நாளை முதல் ஜூன் 30 வரை இலவசமாக உணவு: முதல்வர்

அம்மா உணவகத்தில் நாளை முதல் விலையில்லா இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:48 PM
பகிர்:

அம்மா உணவகத்தில் நாளை முதல் விலையில்லா இலவச உணவு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 

தற்போது சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் மற்றும் சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் தீவிர ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 

இந்நிலையில், இப்பகுதிகளில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் நாளை முதல் ஜூன் 30 வரை கட்டணமின்றி விலையில்லாமல் உணவு வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →