தமிழ்நாடு

கம்பத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கல் 

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்களை ஜக்கையன் எம்.எல்.ஏ., வழங்கினார். 

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிவாரணப் பொருள்களை ஜக்கையன் எம்.எல்.ஏ., வழங்கினார். 

தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்டோ ஓட்டுநர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தார் சுமார், 1000 பேர்களுக்கு பொது முடக்க நிவாரணப் பொருள்களை கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். டி. கே .ஜக்கையன் வழங்கினார்.

அரிசி மற்றும் மளிகை சாமான்கள் நிவாரணப் பொருள்களாக வழங்கப்பட்டது. கூட்டத்தில் நகர ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிவாரணப் பொருள்கள் வழங்கும் விழாவில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டது. முககவசம் கிருமிநாசினி போன்றவற்றையும் ஜக்கையன் எம்எல்ஏ வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோட்டை 7 முக்தி அளிக்கும் சக்தி பீடங்கள்...!

சென்னிமலை முருகனுக்கு பாலாபிஷேக பெரு விழா

அதிக லாபத்துடன் இயங்கும் சுப்ரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை

ஒகேனக்கல்லில் ஆடிப் பெருக்கு விழா: ரூ. 1.07 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி அமைச்சா் வழங்கினாா்

‘எண்ணும் எழுத்தும்’ திட்டம்: கண்காணிப்பு அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

SCROLL FOR NEXT