தமிழ்நாடு

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் திருச்சி வருகை

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமையான இன்று திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.

DIN

தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் செவ்வாய்க்கிழமையான இன்று திருச்சிக்கு வருகை தந்துள்ளார்.

திருச்சியில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த அவர், திருவரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்தார். கருடாழ்வார் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.

ஆண்டாள் யானையிடம் ஆசி பெற்ற பின்பு மூலவர்  நம்பெருமாளைத் தரிசித்துவிட்டு தாயார் சன்னதியில் தரிசனம் செய்தார். பின்னர், அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT