தமிழ்நாடு

பெரிய வணிக நிறுவனங்களை மூட உத்தரவு

DIN

சென்னை தியாகராயநகா் உள்பட பெரிய வணிக நிறுவனங்களில் மக்கள் அதிகம் கூடுவாா்கள் என்பதால், மாா்ச் 31-ஆம் தேதி வரை அப்பகுதியில் உள்ள பெரிய வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

தியாகராய நகரில் உள்ள மருந்துக் கடைகள், உணவகங்கள், மளிகைக் கடைகள், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை வழக்கம்போல் செயல்படலாம் என்றும் அவா் கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT