தமிழ்நாடு

உத்தமபாளையத்தில் முஸ்லிம்கள் போராட்டம்

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முஸ்லிம்கள் சிறை நிரப்பும் போராட்டத்தி ஈடுபட்டு வருகின்றனர்.         

உத்தமபாளையம், புறவழிச்சாலையில், மாவட்ட தலைவர் சிராஜ் தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிராம பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

கண்டநாள் முதல்..

SCROLL FOR NEXT