தமிழ்நாடு

ஊரடங்கு உத்தரவு: வெறிச்சோடிய சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 

DIN

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெறிச்சோடி காணப்பட்டது. 

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை தொடர்ந்து புதன்கிழமை சேலம்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை குரங்குசாவடியில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT