தமிழ்நாடு

விழுப்புரத்தில் இருவருக்கும், கள்ளக்குறிச்சியில் ஒருவருக்கும் கரோனா உறுதி 

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் இருவருக்கும், கள்ளக்குறிச்சியில் ஒருவருக்கும் சனிக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம்  செஞ்சி அருகே அனந்தபுரம் அருகே உள்ள கொனலூர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

இவர்கள் கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து ஊருக்குத் திரும்பியுள்ளனர். சந்தேகத்தின்பேரில் பரிசோதனை செய்ததில் இருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கோயம்பேட்டில் பணியாற்றிவந்த தொழிலாளர் ஒருவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT