தமிழ்நாடு

சென்னையில் பெரும்பாலான டீக்கடை, தனிக்கடைகள் திறப்பு

DIN


சென்னை: சென்னையில் ஊரடங்கு உத்தரவில் இன்று முதல் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், பெரும்பாலான டீக்கடைகள், தனிக்கடைகள் திறக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலைடியி, சென்னை மற்றும் சென்னையைத் தவிர்த்த பிற பகுதிகளுக்கு என தனித்தனியாக  மே மாதம் 11ம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில்,. சென்னையில் டீக்கடைகள் மற்றும் தனிக்கடைகளை காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதையடுத்து சென்னையில் இன்று காலை பெரும்பாலான டீக்கடைகள் மற்றும் தனிக்கடைகள் பலவும் திறக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT