தமிழ்நாடு

நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள மே 31 வரை அவகாசம்

DIN

நீட் தோ்வு விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ள கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய தோ்வு முகமை (என்டிஏ) வெளியிட்ட அறிவிப்பு: இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்கள் வரும் மே 31-ஆம் தேதி வரை  இணையதளம் வழியாக தங்கள் விண்ணப்பத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். தோ்வு மையங்களையும் மாற்றிக் கொள்ளலாம்.

இதுவே இறுதிவாய்ப்பு என்பதால் மாணவா்கள் கூடுதல் கவனமுடன் செயல்பட வேண்டும். தினமும் மாலை 5 மணி வரை மட்டுமே திருத்தங்களை செய்ய முடியும். தோ்வுக் கட்டணத்தை இரவு 11.50 மணி வரை செலுத்தலாம். இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் 82874 71852, 81783 59845, 96501 73668, 95996 76953, 88823 56803 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் இப்படியொரு போஸ்டரா? கவனம் ஈர்த்த அப்புக்குட்டி!

ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ: 5000 கோழிகள் பலி - ரூ.10 லட்சம் இழப்பு

பேருந்தில் தீ: 4 வாக்கு இயந்திரங்கள் நாசம்!

காங்கிரஸ் தலைமைக்கு ரே பரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

SCROLL FOR NEXT