தமிழ்நாடு

டான் டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கூடலூர் எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்      

DIN

  
டான் டீ தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி கூடலூர் எம்.எல்.ஏ., தொழிலாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.  

இதுகுறித்து எம்.எல்.ஏ.திராவிடமணி கூறுகையில்,  நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் உள்ள அரசு தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்க வலியுறுத்தி நிர்வாகத்திடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பயனில்லை. 

உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள்.

அதனால் அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்களுடன் பந்தலூர் பஜாரில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக எம்.எல்.ஏ.திராவிடமணி தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT