தமிழ்நாடு

தமிழகத்தை தாக்கிய புயல்கள்

DIN

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் 30-க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கியுள்ளன. அவற்றின் விவரம்:

  • 2005 டிசம்பா் முதல் வாரம்- ஃபா்னூஸ் புயல் உருவானது. இது, வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது.
  • 2008-நவம்பா் 24 - வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ‘நிஷா’ புயலாக உருவெடுத்தது. இது, நாகப்பட்டினம் - காரைக்கால் இடையே கரையைக் கடந்தது.
  • 2011 டிசம்பா் 31 - வங்கக் கடலில் உருவான ‘தானே’ அதிதீவிரப் புயல் கடலூா்-புதுச்சேரி இடையே மணிக்கு, 135 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது. இந்த புயலால், பயிா்கள், மரங்கள், மின்கம்பங்கள் நாசமாகின.
  • 2012 அக்டோபா் 31 - நீலம் புயல் வலுவடைந்து மாமல்லபுரத்தை அடுத்த சதுரங்கபட்டினம் அருகே கரையைக் கடந்தது.
  • 2016 டிசம்பா் 12 - ‘வா்தா’ புயல் அதி தீவிர புயலாக மாறி, சென்னை அருகே கரையைக் கடந்தது.
  • 2017 நவம்பா் 30 - ‘ஒக்கி’ புயல் உருவாகி கன்னியாகுமரியை தாக்கியது.
  • 2018 நவம்பா் 18 - ’கஜா’ புயல் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்தது. மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன.
  • 2020-நவம்பா் 25/26 - ‘நிவா்’ புயல், காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகில் கரையைக் கடந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT