யுபிஎஸ்சி தேர்வு: நாளை காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.
தமிழ்நாடுயுபிஎஸ்சி தேர்வு: நாளை காலை 6 மணி முதல் மெட்ரோ ரயில் சேவை
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.
சென்னை: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் சேவை நாளை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.
இது குறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், நாளை மட்டும் (அக்டோபர் 04-ம் தேதி) மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணி முதல் இயக்கப்படுகிறது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி தேர்வு) நடத்தும் தேர்வை எழுதுபவர்களுக்கு வசதியாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தனது மெட்ரோ ரயில் சேவைகளை நாளை (அக்டோபர் 4) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு பதிலாக காலை 6 மணி முதல் தொடங்கவுள்ளது.
மெட்ரோ இரயில் சேவைகள் நாளை முழுவதும் உச்ச நேரம் (பீக் ஹவர்ஸ்) இல்லாமல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.