தமிழ்நாடு

போடியில் கண்மாய் கரைகளில் பனை விதைகள் நடவு

DIN


போடி: போடியில் ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.

போடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி, கட்சியின் போடி சட்டப்பேரவை தொகுதி பொறுப்பாளர் பிரேம் சந்தர் தலைமையில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் போடி அருகே மரிமூர் கண்மாய் உள்ளிட்ட கண்மாய் கரைகளில் ஆயிரம் பனை விதைகள் நடப்பட்டன.          
  
ஏற்கனவே நடப்பட்ட பனை விதைகள் முளைத்த பகுதியில் தண்ணீர் ஊற்றப்பட்டது. நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியினர், விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT