முகப்பு
தமிழ்நாடு

கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை குறிக்கும் வகையில், கடலூர் துறைமுகத்தில் இன்று மதியம் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:


கடலூர்: மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை குறிக்கும் வகையில், கடலூர் துறைமுகத்தில் இன்று மதியம் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →