தமிழ்நாடு

பட்டியலின ஊராட்சித் தலைவரை அவமதித்ததாக புகார்: ஊராட்சி செயலாளர் பணியிட மாற்றம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டியலின ஊராட்சித் தலைவரை அவமதித்த புகாரில் ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்சூர் ஊராட்சி மன்ற தலைவியாக பட்டியலினத்தைச் சேர்ந்த சுகுனா வெங்கடேசன் கடந்த ஜனவரி மாதம் தேர்வு செய்யப்பட்டார்.   இந்த நிலையில் தான் பட்டியலினத்தவர் என்பதால் ஊராட்சி செயலாளர் தன்னிச்சையாக செயல்படுவதாக ஊராட்சித் தலைவர் சுகுணா மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தார். 

இந்த புகாரையடுத்து ஊராட்சி செயலாளர் சக்திவேல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT