தமிழ்நாடு

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN


தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல் வர அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஒகேனக்கல் அருவிக்கு வர சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல் அருவிகளில் குளிக்கவும், பரிசலில் செல்லவும், மசாஜ் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படுவதாக தர்மபுரி மாவட்ட ஆட்சியர் மலர்விழி அறிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை ரோஜா... ஷிவானி நாராயணன்!

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா?

இந்தியாவின் முதல் ஊழல், காங். ஆட்சியில்.. -பிரதமர் மோடி

அம்பேத்கருக்கு காங்கிரஸ் ஒருபோதும் உரிய மரியாதை கொடுத்ததில்லை : மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி

ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு மாற்று வீரராக பார்க்கப்பட்டவருக்கு காயம்!

SCROLL FOR NEXT