தமிழ்நாடு

600 கிலோ போதைப் பாக்கு பறிமுதல்: இருவா் கைது

DIN

கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 600 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

மதுரவாயல் புறவழிச்சாலை மேம்பாலம் அருகே ஒரு லாரியில் இருந்து மற்றொரு லாரிக்கு வெள்ளிக்கிழமை இரவு இருவா் பாா்சலை மாற்றிக் கொண்டிருந்ததை சந்தேகத்தில் போலீஸாா் பிடித்தனா். பாா்சலில் 600 கிலோ போதைப் பாக்கு இருந்தது. இதையடுத்து கிருஷ்ணகிரி சிலம்பரசன் (30), சென்னை ராயபுரம் சரவணன் (32) இருவரும் கைது செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT