தமிழ்நாடு

புதுவையில் கரோனாவுக்கு மேலும் 7 பேர் பலி

DIN

புதுவையில் நேற்று புதிதாக 608 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 

புதுச்சேரியில் நேற்று 5515 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 608 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 25 ஆயிரத்து 489 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

அதில் 19,781 பேர் குணமடைந்துள்ளனர். 494 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தார் விகிதம் 71.6 சதவீதமாகவும், உயிரிழந்தோர் விகிதம் 1.94 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பரிசோதனை அளவை அதிகரித்துள்ளனர், சிகிச்சையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உடனடியாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும்: இபிஎஸ்

கேரளத்துக்கு அதி கனமழைக்கான ’சிவப்பு’ எச்சரிக்கை!

சென்னை, 7 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!

தங்கம் விலை அதிரடியாக குறைந்தது! இன்றைய நிலவரம்!

காஸாவில் இனப்படுகொலை? இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா

SCROLL FOR NEXT