தமிழ்நாடு

கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தடை நீட்டிப்பு

DIN

கொடைக்கான‌ல் வ‌ன‌ப்ப‌குதியில் உள்ள‌ 12 மைல் சுற்றுலாத் த‌ல‌ங்க‌ளுக்கு செல்ல மீண்டும் தடை நீடித்து வனத்துறை அறிவித்துள்ளது. 

கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள பைன் பாரஸ்ட், குணா குகை, பில்லர் ராக், பசுமை பள்ளத்தாக்கு, மோயர் பாயிண்ட் பேரிஜம் போன்ற பகுதிகளுக்கு அனுமதி வழங்குவது வனத்துறையினர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையில் அக்டோபர் 1−ம் தேதி முதல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என  அறிவித்திருந்தது. 

ஆனால் தமிழ‌க‌ அர‌சு அக்டோப‌ர் 31 வ‌ரை ஊர‌ட‌ங்கினை நீட்டிப்பு செய்திருப்ப‌தால் வ‌ன‌ப்ப‌குதியில் உள்ள‌ சுற்றுலாத் த‌ல‌ங்க‌ளுக்கு செல்ல‌ மீண்டும் வ‌ன‌த்துறை த‌டை விதித்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கருக்கு மே 28 வரை நீதிமன்றக் காவல்!

சுவாதி மலிவால் தாக்குதல்: உதவியாளர் மீது நடவடிக்கைக்கு ஆம் ஆத்மி உறுதி

இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் படையை சேர்ந்த 1,000 பேருக்கு துருக்கியில் சிகிச்சை?

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளருக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

வேலைவாய்ப்பு தகவல் வழங்கும் இணையதளத்திலேயே வேலையில்லையா?

SCROLL FOR NEXT