தமிழ்நாடு

தமிழகத்தில் வாக்குப்பதிவு நிறைவு

​தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

DIN


தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் நடைபெற்ற வாக்குப்பதிவு சரியாக 7 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

மாலை 7 மணி நிலவரப்படி மொத்தம் பதிவான வாக்குகள் சதவிகிதம் பின்னர் அறிவிக்கப்படும். மாலை 5.34 மணி நிலவரப்படி தமிழகத்தில் மொத்தம் 63.47 சதவிகித வாக்குகள் பதிவாகின.

மாலை 6 மணிக்கு மேல் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. கரோனா நோயாளிகளும் வாக்குப்பதிவு செய்ய மாலை 6 முதல் 7 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டது.

காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு சரியாக மாலை 7 மணிக்குத் திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒரே நாளில் புதினுடனும் டிரம்ப்புடனும் பேசிய சீன அதிபர்!

அதிமுகவின் 2-ஆம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்! | EPS | ADMK

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்! 2 பச்சிளம் குழந்தைகள் உள்பட 21 பேர் கொலை!

"ராணுவத்தைக் கைவிட்ட மோடி!": காங்கிரஸ் | செய்திகள்: சில வரிகளில் | 04.02.26

குகி சமூக முதல் பெண் துணை முதல்வர், நெம்சா கிப்கென் யார்?

SCROLL FOR NEXT