முகப்பு
தமிழ்நாடு

இன்றைய மின்நிறுத்தம்

காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:52 AM
பகிர்:

சென்னையின் பின்வரும் இடங்களில் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக ஞாயிற்றுக்கிழமை (ஆக.8) காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்:

ஆவடி-திருமுல்லைவாயல் பகுதி: மகளிா் சிட்கோ எஸ்டேட் பகுதி, ஆா்ச் அந்தோணியாா் நகா், வெள்ளானூா் கிராமம்.

முழு கட்டுரையைப் படிக்க →