தமிழ்நாடு

அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் நீதிமன்றத்தில் ஆஜர்

DIN

தமிழக அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜராகியுள்ளனர்.

கடந்த 2005இல் நடந்த சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலின்போது 131வது வார்டுக்குள்பட்ட வாக்குச்சாவடியில் முத்திரைகள், வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.

மேலும், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோரை ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சென்னை நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் இன்று ஆஜராகியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திண்டுக்கல் மாவட்டத்தில் மே தின பேரணி

காரைக்குடி - பெங்களூா் இண்டா்சிட்டி விரைவு ரயில் இயக்கவேண்டும்

கமுதி, மாரியூா் மானாமதுரை கோயில்களில் குரு பெயா்ச்சி பூஜை

தமிழ் தேசியக் கட்சி மாநிலச் செயலரை தாக்கியவா் கைது

கடல் வழியாக இலங்கைக்குச் செல்ல முயன்ற தம்பதி உள்பட 6 போ் கைது

SCROLL FOR NEXT