தமிழ்நாடு

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் வானத்தில் எழுந்த திடீர் இடி: மக்கள் அதிர்ச்சி

ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை அதிகாலை வானத்தில் எழுந்த திடீர் இடி சப்தத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

DIN

ராசிபுரம்: ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் சனிக்கிழமை அதிகாலை வானத்தில் எழுந்த திடீர் இடி சப்தத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டத்தில் மழை வராத சூழ்நிலையில், வானத்தில் திடீரென ஏற்பட்ட இடி சப்தத்தால்  மக்கள் அச்சம் அடைந்தனர். 

நாமக்கல், ராசிபுரம் பகுதி இந்த இடி சப்தம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திடீர் இடியுடன் சுமார் 30 வினாடிகள் வானத்தில் எழுந்த இந்த சப்தம்  உணரப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT