இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்: சட்டப் பேரவை நாளை வரை ஒத்திவைப்பு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்: பேரவை நாளை வரை ஒத்திவைப்பு

தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

DIN

தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்கள் 22 பேர் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு, பாடகர் எஸ்.பி. பாலசுப்பிமணியம், மருத்துவர் சாந்தா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப் பேரவை கூட்டம் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு சட்டப் பேரவைக் கூட்டம் மீண்டும் நடைபெறும் என்று பேரவைத் தலைவர் தனபால் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT