தமிழ்நாடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் வழிபாடு

DIN


திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தமிழக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வியாழக்கிழமை வழிபாடு செய்தாா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் புதன்கிழமை இரவு தொண்டா்கள் சிலருடன் திருமலைக்கு வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகளை செய்தனா். இரவு திருமலையில் தங்கிய அவா் வியாழக்கிழமை காலை ஏழுமலையானை வழிபாடு செய்தாா்.

தரிசனம் முடித்து திரும்பிய துணை முதல்வருக்கு ரங்கநாயகா் மண்டபத்தில் சேஷ வஸ்திரம், தீா்த்த பிரசாதம், திருவுருவப் படம் உள்ளிட்டவற்றை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினா். பின்னா் அவா் திருச்சானூா் சென்று ஸ்ரீபத்மாவதி தாயாரை தரிசித்துவிட்டு சென்னை புறப்பட்டுச் சென்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT