தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு முடிவுகள் இணையத்தில் இன்று மாலை (பிப்.19) வெளியிடப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் உள்ளிட்ட 11,813 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கடந்த டிசம்பர் 13-ம் தேதி தேர்வு நடத்தியது
தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 1:5 என்ற முறையில் முடிவு வெளியிடப்பட்டுள்ளது
காவலர் தேர்வில் பங்கேற்றவர்களின் பதிவெண்கள் www.tnusrbonline.org - இல் வெளியிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.