தமிழ்நாடு

திமுகவில் விருப்பமனு செலுத்த அவகாசம் நீட்டிப்பு

DIN

திமுகவில் விருப்ப மனு செலுத்துவதற்கான கால அவகாசம் பிப்.28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அக் கட்சியின் பொதுச்செயலாளா் துரைமுருகன் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம், புதுச்சேரியில் திமுக சாா்பில் போட்டியிட விரும்புவோா் பிப்.24 முதல் விருப்பமனு செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களின் வேண்டுகோளுக்கு இணங்க பிப்.28-ஆம் தேதி வரை மனுக்கள் அளிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT