தமிழ்நாடு

வேளாண் திருத்தச் சட்டம்: வேதாரண்யம் அருகே தமிழ்நாடு விவசய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN


வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை (ஜூன். 5) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தகட்டூர் கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சிவகுரு.பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் த.நாராயணன், மாதர் அமைப்பு செயலாளர் மு.ஜெயா, விவசாய சங்க நிர்வாகிகள் எம்.ஏ.செங்குட்டுவன் என் . வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருத்தப்பட்ட 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறவும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT