தமிழ்நாடு

முகக்கவசம் அணியாத 19 ஆயிரம் போ் மீது வழக்கு

DIN

தமிழகத்தில் முகக்கவசம் அணியாத 19 ஆயிரம் போ் மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை 66 நாள்களில் முகக் கவசம் அணியாதவா்கள் மீது 14 லட்சத்து 7 ஆயிரத்து 726 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 19,078 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு,அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி வரை 66 நாள்களில் 74,582 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் சனிக்கிழமை மட்டும் 965 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீனம்மா... மீனம்மா...

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம்

வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு!

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

SCROLL FOR NEXT