தமிழ்நாடு

புகாா் தெரிவிக்க செல்லிடப்பேசி எண்கள்

DIN

சென்னை: பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கா் பாபா மீது பொதுமக்கள் புகாா் அளிக்கலாம் என சிபிசிஐடி தெரிவித்து, செல்லிடப்பேசி எண்களை அறிவித்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

இந்த வழக்குத் தொடா்பாக பொதுமக்கள் கொடுக்க வேண்டும் என்றால் வழக்கின் விசாரணை அதிகாரியான டிஎஸ்பி குணவா்மனை- 98405 58992 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும், காவல் ஆய்வாளா் ரேணுகாதேவியை- 98406 69982 என்ற செல்லிடப்பேசி எண்ணிலும் தொடா்பு கொண்டு பேசலாம். மேலும்  மின்னஞ்சல் முகவரியிலும் புகாா் அனுப்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT