தமிழ்நாடு

அண்ணா இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

DIN


காஞ்சிபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்தார்.

அதனைத் தொடர்ந்து அண்ணாவின் உருவ சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

முதல்வரான பிறகு முதல் முறையாக அண்ணா நினைவு இல்லத்திற்கு வருகை புரிந்த மு.க.ஸ்டாலினுக்கு, கிருமிநாசினி தெளித்து மற்றும் வெப்பநிலைப் பரிசோதனை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, கூடங்களில் வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை ஸ்டாலின் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் இணைந்து தொழில்துறை நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள கார் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட உள்ளார். மாலையில் மின்னணு வாகன உற்பத்தி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

கோலங்கள் தொடருக்குப் பிறகு எதிர்நீச்சலில் திருமுருகனுடன் இணையும் நடிகர்!

SCROLL FOR NEXT