தமிழ்நாடு

முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் நியமனம்

DIN

முதல்வரின் தனிப் பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம் செய்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு புதன்கிழமை உத்தரவிட்டார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவுக்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ஷில்பா பிரபாகருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குநராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.பி.ஜெயசீலனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

திருப்பதியில் ஹெபா படேல்!

பாஜக ஆட்சியில் கவலைக்கிடமான பத்திரிகை சுதந்திரம்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT