ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் வெடித்தது கைத்துப்பாக்கி   
தமிழ்நாடு

ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் வெடித்தது கைத்துப்பாக்கி  

ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைத்துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

DIN

ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை கைத்துப்பாக்கி வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

ஆம்பூர் கிராமிய காவல்நிலைய உதவி ஆய்வாளர் பழனியின் கைத்துப்பாக்கியைச் சரிபார்த்த எழுத்தர் சேது என்பவர், தவறுதலாக டிரிகரை அழுத்தியதால் ஒரு குண்டு வெளியேறி  பக்கவாட்டு சுவரில் பட்டது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தகவல் அறிந்த திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி பொ. விஜயகுமார் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் 3-ம் நாளாக செவிலியர்கள் போராட்டம்!

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

SCROLL FOR NEXT