தமிழ்நாடு

விழுப்புரத்தில் இரா.லட்சுமணன் (திமுக) வேட்புமனு

DIN

விழுப்புரம் பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் இரா.லட்சுமணன் தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

விழுப்புரம் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் கோட்டாட்சியருமான கே.ஹரிதாசிடம் தனது வேட்புமனுவை மதியம் 12.35 மணி அளவில் தாக்கல் செய்தார்.

அவருடன் மாவட்ட துணை செயலாளர் புஷ்பராஜ், முன்னாள் நகர் மன்றத் தலைவர் ஜனகராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

 முன்னதாக விழுப்புரம் மாவட்ட திமுக அலுவலகத்திலிருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்த அவர் பெருந்திட்ட வளாகத்திலிருந்து தனது காரில் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT