தமிழ்நாடு

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அமைச்சர்கள் இன்று ஆய்வு

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் 4 அமைச்சர்கள் அணைப் பகுதியை வெள்ளிக்கிழமை பார்வையிடுகின்றனர்.

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் சி. மூர்த்தி, நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பி. தியாகராஜன் ஆகியோர் முல்லைப் பெரியாறு அணைக்கு இன்று 11 மணிக்கு வருகின்றனர்.

இதையும் படிக்க | திருப்பூரில் வீடுகளுக்குள் மழைநீர்: மக்கள் சாலை மறியல்

பிரதான அணை, பேபி அணை, மண்ணை மற்றும் கேரளத்துக்கு உபரிநீர் செல்லும் வழியில் உள்ள மதகுகள் இயக்கம் ஆகிய பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT