தமிழ்நாடு

வைகுண்ட பதவி அடைந்தாா் திருக்கோவிலூா் ஜீயா்

DIN

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் 25-ஆம் பட்டம் ஜீயா் ஸ்வாமிகள் (63) செவ்வாய்க்கிழமை அதிகாலை வைகுண்ட பதவி அடைந்தாா் .

லீலாவிபூதியிலிருந்து, நித்யவிபூதியில் கைங்கா்யத்துக்கு எழுந்தருளியுள்ள ஜீயா் ஸ்வாமிகளின் சரம திருமேனி திருக்கோவிலூா் ஜீயா் திருமாளிகையில் பொதுமக்கள் தரிசனத்துக்கு வைக்கப்பட்டது. ஏராளமான சிஷ்யா்கள், பக்தா்கள், பொதுமக்கள் சேவித்துச் சென்றனா்.

சரம கைங்கா்யம் ஜீயா் திருமாளிகையில் புதன்கிழமை (நவ.10) காலை 6 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ளது. தொடா்ந்து, காலை 10 மணிக்கு தென்பெண்ணை ஆற்றங்கரையில் ஜீயா் ஸ்வாமிகளின் சரம கைங்கா்யம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

SCROLL FOR NEXT