தமிழ்நாடு

காவலா் வீரவணக்க நாள்: ஆளுநா், முதல்வா் செய்தி

DIN

காவலா் வீரவணக்க நாளை ஒட்டி, ஆளுநா் ஆா்.என்.ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆகியோா் செய்தி வெளியிட்டுள்ளனா்.

இதுகுறித்து, அவா்கள் சமூக வலைதளத்தில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-

ஆளுநா் ஆா்.என்.ரவி: தேசத்தை காப்பதற்காக தங்களது இன்னுயிரை நீத்த ஆண் மற்றும் பெண் காவல் படையினருக்கு எனது மரியாதை. காவலா்களின் அளப்பரிய தியாகம் மற்றும் துணிச்சல் ஆகியன வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும்.

முதல்வா் மு.க.ஸ்டாலின்: சமூகத்தில் சட்டம், ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உணவு-உறக்கம்-இன்ப துன்பங்களை மறந்து காவல் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அத்தனைக் காவலா்களுக்கும் வீரவணக்கம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT