தமிழ்நாடு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக பாஸ்கர பாண்டியன் நியமனம்

DIN

சென்னை: ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியராக டி.பாஸ்கர பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வி.இறையன்பு வெளியிட்டாா். உத்தரவு விவரம்:- (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

ஏ.ஆா்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் - மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளா் (ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா்).

டி. பாஸ்கர பாண்டியன் - ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் (மாநில திட்டக் குழு உறுப்பினா் செயலாளா்).

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT