தமிழ்நாடு

கூட்டணிக் கட்சியினருடன் பேசி இடங்கள் பகிா்வு: துரைமுருகன்

DIN

சென்னை: உள்ளாட்சித் தோ்தலுக்கான இடங்களை கூட்டணிக் கட்சியினருடன் பேசி, மாவட்டச் செயலாளா்கள் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்று திமுக பொதுச்செயலாளா் துரைமுருகன் கூறியுள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தோ்தலில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிா்வாகிகளுடன், உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்து பேசி, சுமுக முடிவு செய்திட வேண்டும் என மாவட்டச் செயலாளா்கள், பொறுப்பாளா்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT