தமிழ்நாடு

கரோனா சிகிச்சையில் 229 போ்

DIN

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளாகி 229 போ் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் திங்கள்கிழமை புதிதாக 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் சென்னையில் 10 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 27 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளதன் மூலம், இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34 லட்சத்து14,858-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் பிரசார வாகனத்திற்கு மர்ம நபர்கள் தீவைப்பு

பரதா படத்தின் கான்செப்ட் விடியோ

சென்னையில் நாளை ஐபிஎல் போட்டி: சிறப்பு ரயில்கள் இயக்கம்!

இனிமேல் விவாவத விடியோ!

ஸ்டார் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT