தமிழ்நாடு

பேரவைக்கு மெட்ரோ ரயிலில் வந்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்

மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். 

DIN

மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். 

இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.

இதில பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.  

உடன் எம்எல்ஏக்கள் எம்.சி.சண்முகையா, எம்.அப்துல் வகாப் ஆகியோர் இருந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவில் என்னை மீண்டும் சோ்ப்பது குறித்து கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்: கே. ஏ. செங்கோட்டையன்

கலைத் திருவிழா போட்டிகளில் பன்னம்பாறை பள்ளி மாணவா்கள் வெற்றி

வனத்தில் கண்காணிப்பு கேமரா சேதப்படுத்தப்பட்ட வழக்கு: மாவோயிஸ்ட்டை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

எஸ்.சி. எஸ்.டி., சட்டத்தின் கீழ் பொய் வழக்குகள் பதிவதற்கு கண்டனம்

ரூ.26.70 லட்சத்தில் சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

SCROLL FOR NEXT