தமிழ்நாடு

பேரவைக்கு மெட்ரோ ரயிலில் வந்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன்

DIN

மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். 

இரண்டு நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது.

இதில பங்கேற்க மீன்வளத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் சென்னை விமான நிலையத்திலிருந்து மெட்ரோ ரயிலில் பயணம் செய்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தார்.  

உடன் எம்எல்ஏக்கள் எம்.சி.சண்முகையா, எம்.அப்துல் வகாப் ஆகியோர் இருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT