தமிழ்நாடு

மேட்டூரில் 2.40 லட்சம் கனஅடி நீர் வர வாய்ப்பு: மாவட்ட ஆட்சியர்

DIN

கர்நாடகத்தில் கனமழை பெய்வதால் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 2.40 லட்சம் கன அடி நீர் வர வாய்ப்பு இருப்பதாக சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


நீர் வரத்து அதிகமாக இருப்பதால் காவிரி கரையோர மக்கள் கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, தீயணைப்புத் துறை மற்றும் காவல் துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 77,848 பக்தா்கள் தரிசனம்

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் பலி

கோடை விடுமுறை: விமான சேவைகள் அதிகரிப்பு

உதகை, கொடைக்கானல்: வாகனங்கள் இன்றுமுதல் இ-பாஸ் பெறலாம்

மின் வாரிய ஆள்குறைப்பு ஆணைகளை ரத்து செய்ய கோரிக்கை

SCROLL FOR NEXT