தமிழ்நாடு

வீடு திரும்பினார் கி.வீரமணி 

DIN

கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வீடு திரும்பினார். 

கரோனா பாதிப்புக்கு உள்ளாகி கி.வீரமணி (88) கிண்டியில் உள்ள கிங்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நலம் விசாரித்தனர். 

இந்த நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி இன்று வீடு திரும்பினார். 

இதுகுறித்து திராவிடா் கழகத் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா காரணமாக தமிழ்நாடு அரசின் கிண்டி கிங் இன்ஸ்டியூட் மருத்துவமனையில் கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நலமுடன் இல்லம் திரும்பினார்;

சில நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் என்று கூறியுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT