தமிழக அரசு 
தமிழ்நாடு

தமிழகத்தில் 13 புதிய பேருந்து நிலையங்கள்: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் புதிதாக 13 பேருந்துகளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

DIN

தமிழகத்தில் புதிதாக 13 பேருந்துகளை அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில்,

தமிழக அரசு, தமிழ்நாடு உள்கட்டமைப்பு வளர்சி நிறுவனம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதியிலிருந்து ரூ. 424 கோடி மதிப்பில் 13 இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டுவதற்கான நிர்வாக அனுமதி வழங்கப்படுகிறது.

அதன்படி, ஈரோடு, கடலூர், கரூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருமங்கலம், ராணிப்பேட்டை, திண்டிவனம், திருவண்ணாமலை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாமக்கல், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

SCROLL FOR NEXT