தமிழ்நாடு

உ.பி. முதல்வருடன் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சந்திப்பு

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்து பேசினார்.

DIN

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று சந்தித்து பேசினார். 
இதுகுறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, உத்திர பிரதேச மாநிலம், அயோத்யாவில் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்து கொண்ட பின் தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரும் பேரவைத் தோ்தலில் திமுகவுடன் கூட்டணியா?: ராமதாஸ் பேட்டி

இணையைத் தேடி... மகாராஷ்டிரத்திலிருந்து தெலங்கானாவுக்குச் சென்ற ஆண் புலி!

உயா்கல்வியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்: அமைச்சா் கோவி.செழியன்

டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்வு!

பிகார் தேர்தல்: சாத் பண்டிகைக்குப் பிறகு பிரசாரத்தை தொடங்கும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT